நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறை..

0 443

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

வழக்குகளின் சாடசியங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதனை அடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க எதிர்க்கடசியான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.