Browsing Category

காணொளிகள்

தந்தை செல்வாவின் 123 வது ஜனன தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 123வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தந்தை செல்வாவின்…
Read More...

சுமார் ஒரு கோடி ரூபா ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி…
Read More...

பாரஊர்தி சாரதியை றெஸ்லிங் பாணியில் தாக்கிய போக்குவரத்து பொலிஸார் கைது.. (கானொளி)

மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய பகுதியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி பன்னிப்பிடிய பகுதியில் வைத்து…
Read More...

தூக்கத்தில் இருந்த இளைஞனை கம்பியால் தாக்கி வீதியால் இழுத்து சென்ற சோகம் – (வீடியோ)

கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை,…
Read More...

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி..

யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில்…
Read More...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி வெள்ளாங்குளம் நோக்கி பயணம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது. பின்னர்…
Read More...

இளைஞர் குழு அட்டகாசம் – நீதவான் வீட்டில் தஞ்சமடைந்த கிராம மக்கள்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு இளைஞர் குழு சென்று குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்து மீறி நுழைந்து ஆண்கள்,…
Read More...

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!!

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம். இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால்,வேறு சந்தர்பங்கள்…
Read More...

மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – முடக்கப்படும் வர்த்தக நிலையங்கள்..

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் என…
Read More...

மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு நியமனம்..

மடு கல்வி வலயத்தில் 61 பேரூக்கு ஆசிரியர் நியமனம் இன்று திங்கட்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியை…
Read More...