Browsing Category

இலங்கை

ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செலவுத் தலைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக…
Read More...

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி அநுரவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி (Khaled Nasser AlAmeri) இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வலவை நேற்று திங்கட்கிழமை (09) மரியாதையின்…
Read More...

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை!

நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளின்…
Read More...

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் நியமனம்!

10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5, மற்றும் 6 ஆகியவற்றின்…
Read More...

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவிப்பு!

10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். 0 இதேவேளை, சபாநாயகராக கலாநிதி அசோக…
Read More...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

மாத்தறை - திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி…
Read More...

ரவி கருணாநாயக்க தேசியப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டதால் கட்சிக்குள் முறுகல்!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தேசியப்…
Read More...

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய அதிக எண்ணிக்கையிலான பெண்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய மக்கள் சக்தி ஊடாக தெரிவாகியுள்ளமை…
Read More...

மாற்றமடைந்த மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப்…
Read More...