Browsing Category

இலங்கை

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு யாழ் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி…
Read More...

போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வாங்கினேன் – ஆனால் பிரபாகரன் அவர்களை தண்டித்தார்.…

தமிழ்ஓரி செய்திகள் போதைப்பொருள் வியாபாரிகளிடம் தாம் பணம் பெற்றுக்கொண்டதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...

வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் 23 இலங்கையர்கள்.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 23 பேர் இன்று நாடு திரும்பவுள்ளனர். அந்த நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 4 மணிக்கு vung tau விமான நிலையத்தில் இருந்து புறப்படவுள்ள…
Read More...

நாட்டில் இன்று முதல் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இன்று காலை முதல் இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு – சதொச அறிவிப்பு

மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 12 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கமைய 425…
Read More...

மின் கட்டணம் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும்

மின்சார தேவை குறைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப மின் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும் என…
Read More...

உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான நாடு இலங்கை

இந்த வருடம் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை நிபுணர்களின் ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின்…
Read More...

சவர்க்கார தூள் மற்றும் திரவ சவர்க்கார பொதிகளுக்கு தடை

சவர்க்கார தூள் பொதி உறைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகளும் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்…
Read More...

300,000 பேருக்கு அவசியமான உணவுப்பொருட்களை வழங்குவதற்குத் திட்டம்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.…
Read More...

சேவை கட்டணம் 8% குறைப்பு – கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு யுனைடெட் லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தனது சேவைக் கட்டணத்தை 8 சதவீதத்தால் குறைத்துள்ளதாக சங்கத்தின்…
Read More...