பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! வெளியாகிய எச்சரிக்கை

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்தக் கிரகணத்தை உலகம் அனுபவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கலப்பு கிரகணம் காலை 07.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை…
Read More...

காணாமல் போனோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பம்.

கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி…
Read More...

கடலுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி..

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் சுமார் ஒன்றரை மணிநேர விசாரணை..

அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடாகவும் மனதளவில் இரண்டு நாடாகவே இலங்கை இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பொத்துவில்…
Read More...

சிங்களத்தில் வாக்குமூலம் வழங்க முடியாது – திணறிய பொலிஸார் – சாணக்கியனிடம் விசாரணை.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன்…
Read More...

P2P போராட்டம் – கூட்டமைப்பு எம்.பி களிடம் தொடர் விசாரணை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்து. மன்னார்…
Read More...

P2P போராட்டம் – பொலிஸாரின் வேட்டை ஆரம்பம் – யாழ் இளைஞன் கைது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் எழுச்சி பேரணியில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் யாழ், பருத்தித்துறை பொலிஸாரால் கைது…
Read More...

வவுனியா இளைஞரின் வங்கிக் கணக்கில் – ஒரு லட்சம் கோடி – 6 பேர் கைது.

ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.…
Read More...

வடக்கை சீனாவுக்கு விற்பதில் மாற்றம் இல்லை – அரசு அதிரடி அறிவிப்பு.

வடக்கில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
Read More...

இன அழிப்பை பகிரங்க படுத்திய நவநீதம்பிள்ளை – இலங்கைக்கு எச்சரிக்கை..

இலங்கையில் தமிழ்மக்கள் மீது கடுமையான விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...