HMPV வைரஸ் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

தற்போது சீனா (China) முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri…
Read More...

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து இன்று வரையிலும் தீர்வு கிடைக்கவில்லையென அவர்…
Read More...

கிளிநொச்சியின் பிரபல சுற்றுலா தளமான றீச்சாவிற்கு வருகை தந்த கனேடிய தமிழ் அமைச்சர்!

கிளிநொச்சியில் அமைந்துள்ள பிரபலமான றீச்சாவிற்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்த சங்கரி Gary Anandasangare வருகை தந்துள்ளார். இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா Reecha ஒருங்கிணைந்த பண்ணை…
Read More...

பேரழிவு மற்றும் திகிலூட்டும் இரவுகள் ; லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ

லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் வேகமாக பரவிவரும் காட்டுதீ காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுதீயில் சிக்குண்டு 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இந்த பகுதியில் முற்றாக எரிந்து…
Read More...

ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரும், நடிகருமான தி லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என…
Read More...

ஜப்பானில் பிறப்பு விகத்தை அதிகரிக்க… வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!

ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியா…
Read More...

மாநிலங்களவை தலைவர்ஜக்தீப் தன்கருக்கு எதிராகஇந்திய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்திய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த 25ம் தேதி…
Read More...

ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை – சர்வதேச ஊடகங்கள்

ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள்…
Read More...

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து – 191 பேருடன் டச் மார்ட்டின் எயார் விழுந்து…

இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின்…
Read More...