Browsing Category

இந்தியா

66 பேருக்கு Zika Virus வைரஸ்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மதம் 23 ஆம் திகதி…
Read More...

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி

வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார். நேற்று…
Read More...

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 2 சனிக்கிழமை அன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.89 லிருந்து 25 பைசா உயர்ந்து 102.14…
Read More...

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல…
Read More...

கொரோனா இறப்புச் சான்றிதழ் – மாவட்டம் தோறும் குழு!

கொரோனா தொற்றால் பாதித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 138 நாடுகளில் கொரோனா…
Read More...

இணைய குற்றங்கள் 11.8 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 சதவீதம் கூடுதல் என்பதும் தேசிய…
Read More...

பணத்துக்கு பதிலாக மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி!

ஆந்திராவில் 9-12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவ, மாணவிகளின் தாயாருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற ரூ.14 ஆயிரம் உதவித்தொகைக்கு பதிலாக இலவச மடிக்கணினி (லேப்டாப்)…
Read More...

வானத்தை நோக்கி சுட்டனர் – சிதறி ஓடினோம் – தமிழக மீனவர்கள் புகார்.

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களும் நாடு…
Read More...

இன அழிப்பை பகிரங்க படுத்திய நவநீதம்பிள்ளை – இலங்கைக்கு எச்சரிக்கை..

இலங்கையில் தமிழ்மக்கள் மீது கடுமையான விமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...