Browsing Category

உலகம்

300,000 பேருக்கு அவசியமான உணவுப்பொருட்களை வழங்குவதற்குத் திட்டம்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.…
Read More...

தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக இந்த விடயம்…
Read More...

ரஷ்யா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – ஐ போன்களை பயன்படுத்த தடை

ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு…
Read More...

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி – மகிழ்ச்சியில் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் வழங்கப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதி குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…
Read More...

கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு புடின் ரகசியப் பயணம்.

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல், துறைமுகத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த துறைமுகப் பகுதியில் இரவு நேரத்தில் புடின்…
Read More...

வடகொரியா ஏவுகணை தாக்குதல் – திட்டமிடபடி கூட்டு பயிற்சியை நடாத்துமாறு தென்கொரியா உத்தரவு.

ஐப்பானுக்கு சொந்தமான கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்தள்ளது. பியோங்யாவில் இருந்து ஏவப்பட்ட குறித்த ஏவுகணையினை ஜப்பான்…
Read More...

பிரான்ஸை மீண்டும் திணற வைக்கும் கொரோனா – நாளொன்றுக்கு சுமார் பத்தாயிரம் பேருக்கு தொற்று.

பிரான்ஸில் நாளுக்கு நாள் சராசரி 10 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அந்த நாட்டு அரசினால் வெளியிடப்பட்ட அரச தகவல்களுக்கமைய இது…
Read More...

பள்ளி சென்றால் விசம் வைப்போம் – ஈரானில் அரங்கேறிவரும் கொடுமை..

ஈரானில் பாடசாலைக்கு மாணவிகளுக்கு அந்த நாட்டு மத அடிப்படைவாதிகள் சிலர் விஷம் வைத்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. ஈரானில் ஆடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற யுவதி ஒருவர்…
Read More...

பிரான்ஸ் ஜனாதிபதியாக மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் தெரிவு!

பிரான்ஸில் இமானுவேல் மெக்ரொன் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். மெக்ரொனின் முதலாம் தவணைப் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து நாட்டின் 12 வது ஜனாதிபதியை…
Read More...

ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...