இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு

0 23

 

இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 26,290 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.