Browsing Tag

srilanka

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்..

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல்…
Read More...

வீதியில் நடந்துசென்ற மூதாட்டிக்கு நடந்த கொடூரம்

வீதியால் பட்டப்பகலில் சென்ற 72 வயதுடைய வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த 4 அரை பவுண் பெறுமதியான தங்கமாலையை வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சந்தேக நபர் உட்பட இருவர்…
Read More...

மன்னார் மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை..-சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை(13)…
Read More...

ஒருலட்ச்சம் வேலைவாய்ப்பில் நடந்தது என்ன?..உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமா நீங்கள்…

2020 ஆம் ஆண்டு தேர்தல்க்களம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக சூடு பிடித்து வரும் ஒரு விடயமாக ஒரு லட்ச்சம் வேலைவாய்ப்பு இடம்பிடித்துள்ளது. அதுவும் இந்த விடயம் தற்போது வடகிழக்கில்…
Read More...

தாயகத்தில் இருந்து முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு மட்பாண்டங்கள் ஏற்றுமதி..

தாயகத்தை பொறுத்த வரையில் இயற்கை கனிம வளங்களுடன்; தொடர்புபட்ட கிராமிய சிறு கைத்தொழில் வருமானங்களின் மூலமாகவே பெரும்பாலான குடும்பங்கள் வாழ்கை நடத்தி வருகின்றனர்.எனினும் உற்பத்தியாளர்களால்…
Read More...

மாவீர் நினைவேந்தல் நிகள்வுகளை தடுக்கக்கூடாது. நீதிமன்றம் செல்லும் போரில் பிள்ளைகளை இழந்தோரின்…

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய…
Read More...

பல வருடன்கலின் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு விசித்திரமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது.…
Read More...

இன்று பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் வானிலையில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மேல், சப்ரகமுவ, தெற்கு…
Read More...

வவுனியாவில் அதிகாலை வேளை இடம்பெற்ற பாரிய அனர்த்தம்!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடையொன்று தீப்பற்றியதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள…
Read More...

கொரோனா ….அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நபர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அச்சத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகொட வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை தனியார் பேருந்தின்…
Read More...