79 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

0 108

தலை மன்னார், உருமலை பகுதியில் வைத்து 9 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 79 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.