சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கைது

0 223

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

54,000 கிலோ வௌ்ளைப்பூண்டு கன்டேனர் இரண்டை சட்டவிரோமான முறையில் விடுவித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.