15-19 வயதுக்கிடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி: ஜனாதிபதி பணிப்புரை
நாட்டில் 15 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Recover your password.
A password will be e-mailed to you.