பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்

0 250

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.