அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம்

"தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும். தோட்ட அதிகாரிகளின் கோரிக்கை தொடர்ச்சியாக…
Read More...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேருக்கும் 14 திகதி வரை விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 14 ம் திகதி…
Read More...

நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா

⁸ நாட்டில் மேலும் 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...

கைதான பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

பெண் ஒருவரை துப்பாக்கி ஒன்றினால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆனமடுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கடும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல ஆனமடுவ நீதிவான் நிமேசிகா…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று (01) அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More...

மூன்றாவது தடுப்பூசி செலுத்த அனுமதி

பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வயதுக்கு…
Read More...

13 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம்…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானம்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த…
Read More...

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டாம் – பெற்றோர்களுக்கு அவசர அறிவித்தல்

12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளை தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுப்ப வேண்டாம் என்றும், இது போன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கவில்லை எனவும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (28) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக…
Read More...