கொவிட் தடுப்பூசி பாலியல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு?

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின்…
Read More...

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன! – வெளியானது விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

கொவிட்டில் இருந்து மீண்ட ஒருவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டால் என்ன நடக்கும்?

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தடுப்பூசி பெற்ற அல்லது தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக அதிகமாக இருக்கும் என…
Read More...

தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு EU வின் முயற்சிக்கு வலு சேர்க்கும்!

எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது. அகத்திலும்…
Read More...

மாகாணசபைத் தேர்தல் விரைவில்?

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப்…
Read More...

இலங்கையில் முதலாம் திகதிக்கு பின்னரான முடக்கம் – வெளியாகியுள்ள புதிய தகவல்

அக்டோபர் முதலாம் திகதிக்கு பின்னர் “புதிய வழமைக்கு திரும்புதல்” என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி…
Read More...

இல்லத்தரசிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – எகிறியது விலைகள்

பால் மா, கோதுமை மாவு, சிமெந்து மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி அளித்துள்ளதாக தென்னிலங்கை…
Read More...

பசில் மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு புதிய பதவி

தேர்தல் முறையில் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஸ மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்…
Read More...

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை விநியோகிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரத்தில் இருந்து…
Read More...

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல…
Read More...