வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்து ஒருவர் அடித்து கொலை

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம்…
Read More...

மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 1,156 பேர் கைது!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மேல் மாகாணத்தில்…
Read More...

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 2 சனிக்கிழமை அன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.89 லிருந்து 25 பைசா உயர்ந்து 102.14…
Read More...

முடிவுக்கு வந்தது வெளிநாட்டுப் பயணத் தடை!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தங்கள் நாட்டவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அவுஸ்திரேலியா அடுத்த மாதம் நீக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டுப்…
Read More...

3 வயது சிறுவனை பயன்படுத்தி தாய் செய்த காரியம்!

மூன்றரை வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேவல்தெணிய பிரதேசத்தில் நேற்று அவர்கள்…
Read More...

சிறைக்கைதிகளை இனி பார்வையிட அனுமதி

ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை…
Read More...

குறை கூற வேண்டாம் – அரசின் கள்ள மௌனம் களைய வேண்டும்!

இலங்கை தோட்ட முகாமையாளர் சங்கம், தோட்ட அதிகாரிகள் தாக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தாம் பெருந்தோட்ட நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டி வரும் என எச்சரித்துள்ளது. அவர்களது…
Read More...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000 தாண்டியது

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (01)…
Read More...

எரிவாயுவின் விலையை 1200 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம்பெறாவிடத்து…
Read More...

சுட்டு கொல்லப்பட்டவரின் தாயார் வௌியிட்ட அதிர்சி தகவல்!

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு சுட்டுப் போட்டார்கள், இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின்…
Read More...