கிராம உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் வெட்டிக் கொலை!

அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் இன்று (04) முற்பகல் இனந்தெரியாத சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம்.சபுகுமார என்ற 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே…
Read More...

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு

2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை…
Read More...

தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம்…
Read More...

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால்…
Read More...

இன்றிலிருந்து சகல அரச, தனியார்துறை சேவைகள் வழமைபோல்

நாடு திறக்கப்பட்டதையடுத்து இன்றிலிருந்து சகல அரச மற்றும் தனியார்துறை சேவைகள் வழமைபோல் இடம்பெறவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக…
Read More...

இந்திய வெளிவிவகார செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா நேற்றைய(04) தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டும் கலாசார மண்டபத்தை…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமித்…
Read More...

நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்த மூவர் கைது

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரோயகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது…
Read More...

இதுவரை 542 சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றம்

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட ஆயிரத்து 542 சிறுவர்களுக்கு இதுவரை பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் 150…
Read More...

சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்படும்

இன்றை தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அனர்த்த முகாமைத்துவ தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை…
Read More...