Browsing Tag

Jasalin

நீதவானை வீடு புந்து தாக்கிய கொள்ளையர்கள்! தீவிர வேட்டையில் பொலிஸார்..

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் திருடர்கள் புகுந்து தமது கைவரிசையை காட்டியுள்ளனர். அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில்…
Read More...

வடக்கில் களமிறங்கும் இந்தியா மற்றும் சீனா! நடக்கப்போவது என்ன?

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடங்களை வழங்கியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை…
Read More...

விடுதலைப்புலிகள் இயக்கம் மீள் உருவாக்கம் 15 பேர் அதிரடி கைது..

இலங்கையை சேர்ந்த 15 இளைஞர்களை இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள்…
Read More...

77 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் – WHO கவலை

கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா…
Read More...

பூஸ்டர் தேவையை உணர்த்தும் ஒமிக்ரோன் – புதிய தகவல்!

கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா குறித்து உலகின்…
Read More...

எரிவாயு அடுப்பு வெடித்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழப்பு

சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல…
Read More...

250 மில்லியன் டொலர்களை ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்

இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் எடை கொண்ட நீல மாணிக்கக் கல்லுக்கு நிர்ணயித்த 5 ஆயிரம் கோடி ரூபாயை இலங்கை பிரதிநிதிகள் ஏற்க மறுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான்…
Read More...

ஒமிக்ரோன் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்பு

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான…
Read More...

இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்திருக்க காரணம் என்ன? பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் கருத்து

இலங்கையின் வெளிவிவகார கொள்கையும், பொதுவான கொள்கை நிலைப்பாடும் அது நகர்ந்து செல்லும் போக்கும் சீனா சார்ந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லையென அமெரிக்க பல்கலைக்கழகத்தின்…
Read More...