Browsing Category

உலகம்

உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் – எதற்கு? மற்றும் பிற செய்திகள்

வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள்…
Read More...

தூத்துக்குடியில் 2வது நாளாக கனமழை- 169 மில்லி மீட்டர் பதிவானது

தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. இங்கு மொத்தம் 169 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இந்த மழைக்கு மாவட்டம் முழுவதும் 10 வீடுகள் சேதம் அடைந்தன. வடகிழக்கு பருவமழை…
Read More...

அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்காமல் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்படி இரு கட்சியினரும் சொல்லிய பின்பும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற செயல்…
Read More...

துப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி… துயரத்தில் முடிந்த இளைஞரின் ஆசை!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தின்…
Read More...

அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி… இரண்டுமுறை கீழே விழுந்த இதயம்!

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இதயம், இரண்டு முறை கீழே விழுந்துள்ளது. அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய…
Read More...

அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த க தி! கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி….

இந்தியாவில் வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Gurugram-ஐ சேர்ந்தவர் பூஜா சர்மா (26).…
Read More...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சடலமாக மீட்பு..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசு இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி…
Read More...

யாழை பூர்வீகமாககொண்ட மாணவிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்!

லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான…
Read More...