வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் திங்கள் முதல் செயற்படும்

0 83

வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் திங்கட்கிழமை 21/12/2020 முதல் திறந்து கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.