வவுனியா சந்தை வீதியும் பூட்டு..

0 166

வவுனியா சந்தை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து குறித்த்த இருவருடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பட்டு பி.சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி குறித்த தொற்றாளர்கள் இருவரும் வவுனியா மீன் சந்தை வீதியில் உள்ள கடைகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது.

இந்த நிலையிலேயே அப்பகுதியில் பி.சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பதற்காக மீன் சந்தை வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.