சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

0 214

முறையான மேற்பார்வை இல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறையாக மேற்பார்வை செய்யாதிருப்பது மிகவும் ஆபத்தான நிலை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.