இந்தியத் துணைத்தூதுவர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கிடையில் சந்திப்பு

0 169

இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.