பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட… Read More...
அடுத்த வருடத்தில் முதல் எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2022.01.01 தொடக்கம் 2022.08.31… Read More...
இன்று முதல் மாகாணங்களுக்கு உள்ளே ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் இன்று முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள… Read More...
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளவரும் சகல விண்ணப்பதாரிகளும் இணையதளம் ஊடாக நாள் ஒன்றையும் நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்… Read More...
இஸ்ரேலில் கொரோனா தொற்றின் டெல்டா வகையைச் சேர்ந்த புதியதொரு ரகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
A.Y. 4.2 ரக வைரஸ், ஐரோப்பாவில் சில… Read More...
நாட்டிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை… Read More...
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில்,… Read More...
சைனோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக ஒரு புதிய ஆய்வில கண்டறியப்பட்டுள்ளது.
சைனோஃபார்ம் தடுப்பூசியின் நோயொதிப்பு… Read More...
நாட்டில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில்… Read More...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிபர்,… Read More...