Browsing Tag

Jasalin

P2P போராட்டம் – அமெரிக்காவை பாதிக்க வைத்த கொழும்பு ஊடகங்கள்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை ஆச்சரியம் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
Read More...

P2P – சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலரை கைதுசெய்ய தயாராகும் பொலிஸார்?.

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்ற 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள்…
Read More...

யாழில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ள மூன்று தீவுகள்?

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியின் எதிரொலி – சுமந்திரனுக்கு நடந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டுள்ளனர். நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில்…
Read More...

காட்டாற்று வெள்ளமாய் பேரணியோடு கலந்த மக்கள் கூட்டம்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம்…
Read More...

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் யாழ் மண்ணை சென்றடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்தது. பேரணியில் பெரும் திரளான மக்கள் இணைந்து…
Read More...

ஈழ தமிழரின் எழுர்ச்சி வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது – செபமாலை அடிகளார்.

தமிழ் தேசிய அரசியலை நீக்கம் செய்து பல்வேறு நரம்புகளும் செய்து வருகின்றது என்பது யாவரும் அறிந்தது. ஈழ தமிழரின் எழுர்ச்சி என்பது வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது என…
Read More...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி வெள்ளாங்குளம் நோக்கி பயணம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது. பின்னர்…
Read More...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை – சுயலாபம் – கொச்சைப்படுத்துகிறாரா? அமைச்சர் டக்ளஸ்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

விண் அதிரும் கோசங்களுடன் மன்னாரை சென்றடைந்தது தமிழர் போராட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பித்து வவுனியா நகரின் ஊடக ஆரம்பித்து நடைபவனியானது…
Read More...