கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கையின் அரச வங்கி! சீன தூதரகம் அதிரடி

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலிற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை…
Read More...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி…
Read More...

மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்

தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி குளத்திற்கு அதன் நீரோந்து பகுதிகளிலிருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனால் குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி…
Read More...

இனி Facebook இல்லை – புதிய பெயர் Meta!

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு…
Read More...

எல்லை தாண்டிய தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14 ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை…
Read More...

இராணுவத்திடமிருந்த பதினோரு ஏக்கர் காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள இதுவரை இராணுவப் பயன்பாட்டில் இருந்த 11…
Read More...

புதிய கொவிட் அலை – எச்சரிக்கும் வைத்தியர்கள்

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள…
Read More...

நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்

கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான தினம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு…
Read More...

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற…
Read More...

ஜனாதிபதி எவ்வாறு ஒரு நாடு பற்றி அறிவிக்கலாம்?

குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை. அவருடைய அந்த செயலணியில்…
Read More...