இலங்கை முதலில் துடுப்பாட்டத்தில்

ரி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.…
Read More...

யாழில் சிறுவர் குழுவினரால் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ். குற்றத் தடுப்புப்…
Read More...

5 வது வாரமாக உயா்ந்த புதிய கொரோனா பாதிப்பு!

ஐரோப்பாவில் தொடா்ந்து 5 ஆவது முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட வார…
Read More...

வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்பு

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு…
Read More...

இடைப்பாதைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய…
Read More...

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது

தலை மன்னாரில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ´ஐஸ்´ ரக போதைப் பொருளை…
Read More...

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப்…
Read More...

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம், பியர் போத்தல்களுடன் பெண்ணொருவரை…
Read More...

வலிவடக்கு காணிகள் விடுவிக்கப்படும்

வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக்…
Read More...

மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிககப்படுகின்றது. மாத்தளை, பதுளை,…
Read More...