வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் சுகயீனம் காரணமாக மரணம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுகயீனம் காரணமாக இன்று (26) மரணமடைந்துள்ளார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம்…
Read More...

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசாங்கத்தின் பதவி முன்னுரிமையில் 5வது இடத்தைப் அவர் பெற்றுள்ளதாக குறிப்பிட…
Read More...

யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை

யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ்…
Read More...

சீன நிறுவனத்திற்கு எதிராக மற்றுமொரு தடையுத்தரவு

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவருக்கு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக இலங்கை உரக் கம்பனி மற்றுமொரு…
Read More...

பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அனுமதி

அடுத்த வருடத்தில் முதல் எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022.01.01 தொடக்கம் 2022.08.31…
Read More...

ஒருநாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பம்

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More...

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14…
Read More...

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியாளர் சந்திப்பு…
Read More...

காணாமல்போன கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு

கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக…
Read More...

அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதை!

அனலில் தவிப்பவர்களை நெருப்பில் தள்ளிவிட்ட கதையாக விவசாயிகளின் நிலை மாறியுள்ளதென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். ராகலையில் நேற்று…
Read More...