75,419 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட…
Read More...

கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ…
Read More...

விஜயின் அரசியல் வருகை முன்னோட்டம்?

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தற்போது நெல்சன்…
Read More...

பிரதேச சபையின் செயலாளரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆதி அருணாச்சலம் தலைமையில் சபை உறுப்பினர்களால் இன்றைய தினம் (27) காலை 11…
Read More...

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் விளக்கமறியலில்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை மற்றும் கசிப்பு உற்பத்தி போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கண்டனம்

வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம்…
Read More...

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட ரீதியான நடவடிக்கை…
Read More...

வைபவங்களில் 150 பேர் பங்கேற்க அனுமதி – பயணக்கட்டுப்பாடும் நீக்கம்!

கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அமுலிலுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் மேற்கொளப்பட்டுள்ளன. இதற்கமைவாக 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார…
Read More...

ஒரே நாடு ஒரே சட்டம் – வர்த்தமானி அறிவித்தல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட…
Read More...

புதுக்குடியிருப்பில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்திடம் இருந்த 7 ஏக்கர் காணிகள் நாளை மறுதினம் விடுவிக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்…
Read More...