மாகாணங்களுக்கு உள்ளே ரயில் சேவை ஆரம்பம்!

இன்று முதல் மாகாணங்களுக்கு உள்ளே ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இன்று முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள…
Read More...

இலங்கையில் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வாகன விற்பனை பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலை…
Read More...

அத்தனகல்ல பிரதேச சபையில் கடும் மோதல்! – பெண் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

அத்தனகல்ல பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்…
Read More...

ஆசிரியர், அதிபர்களுக்கு நன்றி தெரிவித்த கல்வி அமைச்சர்!

நேற்று (21), பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் நாடுபூராகவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோருக்கும் அந்த…
Read More...

கடவுச்சீட்டுகளை பெறும் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிப்பு!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளவரும் சகல விண்ணப்பதாரிகளும் இணையதளம் ஊடாக நாள் ஒன்றையும் நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
Read More...

ஏற்றுமதி பயிர்களின் சந்தை விலைகள் இதோ…

கருவா, மிளகு, சாதிக்காய், கராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பல ஏற்றுமதி பயிர்களின் சந்தை விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியின்…
Read More...

நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பரவும் வதந்திக்கு விவசாய அமைச்சு விளக்கம்

இந்தியாவிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நனோ நைட்ரஜன் திரவ உரம், உரியவாறு தரம் உறுதிப்படுத்தப்பட்டதல்ல எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக விவசாய அமைச்சு…
Read More...

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையதளம் நேற்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையதளமானது…
Read More...

மீண்டும் ஆபத்து!! டெல்டா விகாரத்தின் புதிய ரக வைரஸ் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் கொரோனா தொற்றின் டெல்டா வகையைச் சேர்ந்த புதியதொரு ரகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. A.Y. 4.2 ரக வைரஸ், ஐரோப்பாவில் சில…
Read More...

மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள்! இராஜாங்க அமைச்சரின் செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பேருந்து சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க…
Read More...