மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம்…
Read More...

சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் சீனியின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீனிக்கு கட்டுப்பாடு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது…
Read More...

புதிய ஆயர், பிரதமர் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். கண்டி…
Read More...

கொரோனா வைரஸ் குறித்து WHO தகவல்!

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம்…
Read More...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

நாட்டிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை…
Read More...

180 நாட்களில் 4,743 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில்,…
Read More...

கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளயத்தில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

யாழில் 13 வயதான சிறுமி துஷ்பிரயோகம்! – இளம் தம்பதியினர் கைது

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் இளம் தம்பதியினர் கைது…
Read More...

சைனோஃபார்ம் தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு!

சைனோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் தொடர்ந்தும் இருப்பதாக ஒரு புதிய ஆய்வில கண்டறியப்பட்டுள்ளது. சைனோஃபார்ம் தடுப்பூசியின் நோயொதிப்பு…
Read More...