Browsing Tag

Jasalin

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்பாட்டம்!!

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம்…
Read More...

வவுனியாவில் மேலும் இரு கொரனா தொற்றாளர்கள்..

வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More...

மலையக உறவுகள் நோக்கி பயணிக்கும் புலம்பெயர் உறவுகளின் உதவிக்கரம்..

"கண்ணீரோடு ஏங்கும் எம்மவர்கள் விண்மீன்களோடு விளையாட நாமும் முனைவோம்" என பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனமும் தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர் தீசா இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்! புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வேண்டுகோள்.

கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல்…
Read More...

தமிழ் விவசாயிகள் பந்தாடப்படுவதாக பா.உ.கயேந்திரன் விசனம்..

இந்த அரசானது சிங்களமக்களின் பொருளாதாரத்தை வளர்க்கும் செயற்பாட்டினை முன்னெடுப்பதுடன் தமிழ் விவசாயிகள் மோசமாக பந்தாடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார்.…
Read More...

யாழ். மாநகர சபை முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்..

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார். முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும்…
Read More...

திருக்கேதீச்சரத்துக்கு சொந்தமான காணியை பிக்கு அபகரிப்பு – நா.உ.சாள்ஸ் நிர்மலநாதன்…

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...

21 வயதில் மேயராக பொறுப்பேற்கும் கல்லூரி மாணவி – குவியும் பாராட்டு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 21 வயதுடைய மாணவி ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி எஸ்.சி கணித பாடத்தில் கல்வி பயின்றுவரும்…
Read More...

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை வடகிழக்கில் அடக்கம் செய்ய அரசு தீர்மானம்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையும்…
Read More...

வவுனியாவில் கொரோன தொற்றுக்குள்ளான பெண் மரணம்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா…
Read More...