மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்…
Read More...

முல்லை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் – கலாநிதி சுரேன் ராகவன்

ஒட்டிசுட்டான் ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதும், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திர…
Read More...

பிறந்து 2 மாதங்களே ஆன சிசு உயிரிழந்தது எப்படி?

பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. வட்டுகோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று (17) அதிகாலை 3 மணி…
Read More...

டெங்கு அனர்த்தம் குறித்த எச்சரிக்கை

பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்கு உட்டபட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார…
Read More...

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு!

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த…
Read More...

ஒரு மணிநேரம் நீடித்த கூட்டம்: போராட்டங்களுக்கு தலைமை ஏற்கும் மாவை

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…
Read More...

ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் – பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி!

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு…
Read More...

மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கும் விக்னேஸ்வரன்?

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ்.…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

பிரித்தானியாவின் கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் அமேஸ் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

4 ஆவது முறையாகவும் சென்னை அணி மகுடம் சூடியது

ஐபிஎல் மாபெரும் இறுதிப் போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி 4 ஆவது முறையாகவும் ஐபிஎல் கிண்ணத்தை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
Read More...