Browsing Tag

srilanka

யாழ் பிரதேசத்தை மற்றுமொரு நோய் தாக்கும் வாய்ப்பு – பொது மக்களை விழிப்பாக இருக்குமாறு…

பொதுமக்களின் சில பொறுப்பற்ற செயற்பாடுகளினால் டெங்கு நுளம்பு பெருகலாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார் யாழ் மாவட்டத்தில் தற்போதைய…
Read More...

வவுனிக்குளத்தில் மஹேந்திரா கப் ஒன்று குடைசாய்ந்ததில் 2 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மஹேந்திரா கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளது. இன்று மாலை நடைபெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி உள்ளிட்ட இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.…
Read More...

மாகாணசபை தேர்தலுக்காக நாடகமாடுகிறது கூட்டமைப்பு..

செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதால் எமக்கு சுயநிர்ணயம் மற்றும் தேசியம் கிடைக்குமா என வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆ.அந்தோனி கேள்வி…
Read More...

கட்சி பேதமின்றி பணியாற்றுவேன்!! புதிய தவிசாளர்

கிடைத்தி்ருக்கும் வாய்ப்பை சரிவரப்பயன்படுத்தி கட்சி பேதமின்ற பணியாற்றுவேன் என்று செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். தவிசாளராக தனது கடமைகளை…
Read More...

வவுனியாவில் மூன்று மாதங்கள் கழித்து பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு தொற்று!!

வவுனியா கற்குழியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நகர பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மாணவி வவுனியா…
Read More...

2433 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் 50 கிலோ கிராம் ஏலக்காய் போன்றவற்றுடன் மூவர் கைது.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டுக்காரன்…
Read More...

மன்னார் நானாட்டான் இளைஞர்களால் பல இடங்களில் இன்று இரத்த தான நிகழ்வு…

மன்னார் பொது வைத்திய சாலையில் இரத்ததான முகாம் ஒன்று இன்று காலை 9 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலை…
Read More...

வவுனியாவின் பல பகுதிகளுக்கு 7 நாட்கள் தொடர் மின்வெட்டு.. இலங்கை மின்சாரசபை அறிவிப்பு.

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00…
Read More...

பெரும் ஆபத்து – பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

முறையான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் இன்றி நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறப்பது ஆபத்தானது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை…
Read More...

பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு கொரோன??.. யார் அந்த அரசியல்வாதி??.

நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். கொவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ள விவசாய சேவை ஆணையாளர் நாயகத்துடன் குறித்த அரசியல்வாதி காலை உணவு…
Read More...