Browsing Tag

srilanka

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு அபராதம்…

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாடிவருகின்றது. இதற்கமைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான…
Read More...

600 பேருக்கு பி.ரப்.ஆர் பரிசோதனை. முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசம்…

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.…
Read More...

தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய மீனவரின் படகு.

தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய     கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பகுதி மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நேற்று…
Read More...

நெடுந்தீவில் புரெவி புயல் பாதிப்புகளை நேரடியாக சென்று ஆராய்ந்தார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.

யாழ்.மாவட்டத்தில் புரேவி புயல் இடரால் பாதிக்கப்பட்டுள்ள நெடுந்தீவுபகுதியை அரசாங்க அதிபர் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.நேற்றய தினம் (04) நெடுந்தீவு பிரதேச…
Read More...

விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து சுற்றுலா தொழில் துறையை முன்னெடுப்பதற்காக விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார…
Read More...

தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேவகுளம் பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார். வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 19…
Read More...

காலி க்ளாடியேட்டர்ஸ் அணியை 5 விக்கட்டுக்களால் வீழ்த்தி மகுடம் சூடிக்கொண்டது – யாழ்ப்பாணம்…

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. காலி க்ளாடியேட்டர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்டாலின்ஸ்…
Read More...

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு.

 கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு. இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...

மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

முல்லைத்தீவில் ஆமையாக மாறிய தனியார் பேருந்து… குழப்பமடைந்த பயணிகள்….

முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் பயணித்த பேரூந்து- பயணிகள் விசனம். முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து காரணமாக பயணிகள் அளெசரியத்திற்கு உள்ளானதாக…
Read More...