Browsing Tag

Jasalin

நாட்டை விட்டு தப்பிக்கவுள்ள முன்னாள் அமைச்சர்கள்..

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.…
Read More...

மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட புதிய உபகரணங்கள்…

மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன்படி…
Read More...

இலங்கையைச் சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தில் புகலிடம்..

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள்…
Read More...

மகிந்தவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது. 113 உறுப்பினர்களின் ஆதரவை இலகுவில் பெற்றுவிடலாம் என பசில்…
Read More...

கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி

கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று (21) முற்பகல்…
Read More...

ஜனாதிபதிக்கு ஆப்பு வைக்க தயாராகிறாரா?.. முன்னாள் அமைச்சர் சுசில்..

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன்…
Read More...

இரண்டு மாதங்களுக்கு பால்மா தட்டுப்பாடு

இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா…
Read More...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன்…
Read More...

கருக்கலைப்புக்கு முயற்சி – சிறுமியின் கொலைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி…
Read More...

காக்கையன் குளம் பகுதியில் நாசகர செயல்கள்.. திலீபனிடம் வேண்டுகோள் விடுக்கும் கல்மடு கிராம மக்கள்..

வவுனியா கல்மடு 218B கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் இருந்து மேச்சலுக்கு செல்லும் மாடுகள் அடித்தும் வெட்டியும் துன்புறுத்தப்படுவதாக கிராம வாசிகள் குற்றம்…
Read More...