Browsing Tag

Jasalin

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்! எம்.பி. வெளியிட்ட கருத்து

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். கனரக…
Read More...

66 பேருக்கு Zika Virus வைரஸ்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மதம் 23 ஆம் திகதி…
Read More...

5 வது வாரமாக உயா்ந்த புதிய கொரோனா பாதிப்பு!

ஐரோப்பாவில் தொடா்ந்து 5 ஆவது முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட வார…
Read More...

வலிவடக்கு காணிகள் விடுவிக்கப்படும்

வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக்…
Read More...

6 வருடங்களின் பின் இலங்கைக்கு நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஶ்ரீலங்கன்…
Read More...

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கையின் அரச வங்கி! சீன தூதரகம் அதிரடி

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலிற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை…
Read More...

இனி Facebook இல்லை – புதிய பெயர் Meta!

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு…
Read More...

புதிய கொவிட் அலை – எச்சரிக்கும் வைத்தியர்கள்

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் மீண்டும் கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள…
Read More...

75,419 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட…
Read More...

கோட்டாபய உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ…
Read More...