Browsing Category

சிறப்புச் செய்திகள்

மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களுக்கு மிரட்டல்..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.                        யாழ் பல்கலைக்கழக…
Read More...

காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்த விடயத்தை "தவறான செய்தி, புனைகதை" என கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி, மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் காடழிப்பைத் தடுக்க விமானங்களை பயன்படுத்துமாறு…
Read More...

பாதுகாப்புக்கு மத்தியில் அடம்பன் பகுதியில் மன்னார் புனர்வாழ்வு அமையத்தினால் மரக்கன்றுகள் நாட்டி…

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

எங்கள் அடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தினை வேண்டி நிற்கின்றோம்

கடந்த 30 வருடங்களுக்கும் மேற்பட்ட உரிமை போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இவர்கள் யார்? இவர்கள் எதற்காக தம்…
Read More...

அரசியல் பிரமுகர்களை கிழித்து தொங்கவிட்ட விசமிகள்… வவுனியாவில் சோகச்சம்பவம்

அமைச்சரால் திரை நீக்கம் செய்யப்பட்ட வீதித் திட்ட பதாதைகள் விசமிகளால் கிழித்தெறியப்பட்டுள்ளது.…
Read More...

வீடுகளில் சிகப்பு மஞ்சல் கொடிகளை ஏற்றி மாவீரர்களை நினைவு கூறுகள் – தமிழ் தேசிய வாழ்வுரிமை…

மாவீரர்களின் தியாகங்கள் மனதிலே குடியிருப்பதனை தமிழர்கள் அனைவரும் இல்லங்களின் வாயில்களில் சிகப்பு மஞ்சல் கொடியேற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்…
Read More...

மன்னார் மாவட்டம் தற்போதைய கொரோனா நிலைமை.. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல்

மன்னார் மாவட்டத்தில் மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சுற்றிக்கரிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க…
Read More...

நேற்று இரவு வீசிய பலத்த காற்று காரணமாக தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்

நேற்று இரவு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் தமிழக கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளார். மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதால் திசைமாறி தமிழகத்தை சேர்ந்த நாலுவேதபதி…
Read More...

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிப்பு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் …
Read More...