கொவிட் தொற்றால் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மரணம்

0 277

ஹவுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி, ஓய்வூதியத்திற்கு முந்திய விடுமுறையில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த குறித்த நபர் ஊரகஸ்மங்ஹந்திய – தே வத்த பகுதியை சேர்ந்த 59 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இவர் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.