ஒமிக்ரோன் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்பு

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

ரயிலில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

ரயில் ஒன்றில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் மோதி குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.…
Read More...

‘ஒமிக்ரோன்’ வைரஸ் குறித்து வௌியான புதிய செய்தி!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட…
Read More...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 10 பேர் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் இன்று (08) விடுதலை செய்யப்பட்டனர்.…
Read More...

இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த ஹெலிகாப்டர்…
Read More...

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான…
Read More...

ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

NRFC கணக்குகள் குறித்து வௌியான செய்தி ! மத்திய வங்கி விளக்கம்!

இன்று நள்ளிரவு முதல் NRFC கணக்குகள் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…
Read More...

ஆரியகுளம் பௌத்தமத அடையாளமாக மாறுமா? வடமாகாண ஆளுநரின் எதிர்கால திட்டம் என்ன?

ஆரியகுளம் பௌத்தமத அடையாளமாக மாற இடமளிக்கப்படமாட்டாதென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். நான் நிச்சயமாக இந்து மதத்தை சார்ந்தவன். ஆனால் அனைத்து மதங்கள் பற்றியும்…
Read More...

இலங்கை அரசாங்கம் சீனாவை சார்ந்திருக்க காரணம் என்ன? பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் கருத்து

இலங்கையின் வெளிவிவகார கொள்கையும், பொதுவான கொள்கை நிலைப்பாடும் அது நகர்ந்து செல்லும் போக்கும் சீனா சார்ந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லையென அமெரிக்க பல்கலைக்கழகத்தின்…
Read More...