நீராடச் சென்ற சிறுவன் மாயம்

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வவுனியா கொக்குவெளிப்பகுதியில்…
Read More...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன்…
Read More...

திருகோணமலையில் முச்சக்கரவண்டி மோதி முதியவர் பலி…

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாற்சந்தியை கடக்க இருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுனரின் மீது வேகமாக…
Read More...

கருக்கலைப்புக்கு முயற்சி – சிறுமியின் கொலைக்கு கண்டன ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி…
Read More...

காக்கையன் குளம் பகுதியில் நாசகர செயல்கள்.. திலீபனிடம் வேண்டுகோள் விடுக்கும் கல்மடு கிராம மக்கள்..

வவுனியா கல்மடு 218B கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் இருந்து மேச்சலுக்கு செல்லும் மாடுகள் அடித்தும் வெட்டியும் துன்புறுத்தப்படுவதாக கிராம வாசிகள் குற்றம்…
Read More...

நீதவானை வீடு புந்து தாக்கிய கொள்ளையர்கள்! தீவிர வேட்டையில் பொலிஸார்..

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் திருடர்கள் புகுந்து தமது கைவரிசையை காட்டியுள்ளனர். அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில்…
Read More...

வடக்கில் களமிறங்கும் இந்தியா மற்றும் சீனா! நடக்கப்போவது என்ன?

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடங்களை வழங்கியுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை…
Read More...

விடுதலைப்புலிகள் இயக்கம் மீள் உருவாக்கம் 15 பேர் அதிரடி கைது..

இலங்கையை சேர்ந்த 15 இளைஞர்களை இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள்…
Read More...

77 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் – WHO கவலை

கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா…
Read More...

பூஸ்டர் தேவையை உணர்த்தும் ஒமிக்ரோன் – புதிய தகவல்!

கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா குறித்து உலகின்…
Read More...