Browsing Tag

Jasalin

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் : 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவாரா ட்ரூடோ ?

கனடாவில் இன்று 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் பிரதமராக ட்ரூடோ 3 ஆவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறுவாரா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கின்றது. இந்நிலையில்,…
Read More...

ஐ.நா பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.…
Read More...

அமெரிக்கா நோக்கி புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளதாக…
Read More...

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்பாடு

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 21, 22 ஆகிய திகதிகளில் அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள்…
Read More...

15-19 வயதுக்கிடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி: ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் 15 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதனை இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Read More...

தலிபான்களுடன் இணக்கமாக செயல்படுமாறு இம்ரான் கான் வேண்டுகோள்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான் அமைப்பினருடன் சா்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளாா். சிஎன்என்…
Read More...

கொரோனா இறப்புச் சான்றிதழ் – மாவட்டம் தோறும் குழு!

கொரோனா தொற்றால் பாதித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More...

நாட்டில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More...