Browsing Tag

Jasalin

ஐ.நா தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பு – சீனா எதிர்ப்பு, ஜப்பான் விலகல்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித…
Read More...

P2P தொடர்பான வழக்கு – நா.உ சாணக்கியன் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலை..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளிகள் சார்பில் மாதினி விக்னேஸ்வரன்,ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன்…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியும் காரணம் – அமைச்சரை சந்திக்க மறுக்கும் உறவுகள்

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவி…
Read More...

கிட்டுப்பூங்கா முதல் நல்லூர் வரை – மீண்டும் அணிதிரண்ட தமிழ் மக்கள்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப்…
Read More...

தூக்கத்தில் இருந்த இளைஞனை கம்பியால் தாக்கி வீதியால் இழுத்து சென்ற சோகம் – (வீடியோ)

கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை,…
Read More...

இராணுவ சிப்பாய் தாக்குதல் – யாழ் இளைஞன் வைத்தியசாலையில்.

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மீண்டும் படையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இரணை தீவு மக்கள்…

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் நேற்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும் அதனை…
Read More...

இரணை தீவில் தமிழர்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் தோண்டப்பட்ட குழிகள்.

மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை…
Read More...

இரணைமடுவில் அடக்கம் – அரசின் தீர்மானத்தை எதிர்த்து நாளை போராட்டம்.

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More...

P2P போராட்டம் நா.உ சிறிதரனிடம் விசாரணை.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமை குறித்து இன்று தம்மிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். தனது காரியாலயமான…
Read More...