பேருந்து நிலையத்தில் தனித்து விடப்பட்டிருந்த சிறுமி- விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய…
Read More...

9 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் – தோட்டத் தொழிலாளர்களுக்கு மனோ அழைப்பு

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க…
Read More...

தொடர் மழை-பல குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பெரும் போராட்டத்துக்கு தயாராகின்றது எதிரணி

அரசுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த போராட்டத்தை…
Read More...

திருகோணமலையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது

திருகோணமலை - கன்னியா, மாங்காயூற்று பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…
Read More...

செந்தில் தொண்டமான் – விக்னேஸ்வரன் இடையே சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள்…
Read More...

3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி

3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) கரவெட்டி வடக்கு…
Read More...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கார்களில் போதை மாத்திரைகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரு சொகுசு கார்களையும் நேற்று (05)…
Read More...

66 பேருக்கு Zika Virus வைரஸ்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், இதுவரை 66 பேருக்கு சீகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மதம் 23 ஆம் திகதி…
Read More...