மோதல் காரணமாக பதற்றமான சூழல்! – கந்தளாய் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளதோடு சொத்துக்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில்…
Read More...

மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு…
Read More...

வடக்கு கிழக்கு ஆயர் பேரவை மீது சந்தேகம் – விளாசும் இழஞ்செழியன்!

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் பின்னால் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பீற்றர் இழஞ்செழியன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு…
Read More...

இலங்கை, இந்தியா இணைந்து நடாத்தும் பிரமாண்ட கிரிக்கெட் தொடர்

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்திய அணிகள் இணைந்து நடாத்தவுள்ளன. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வ அறிவிப்பை…
Read More...

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை…!

வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில்…
Read More...

வீதி விபத்துக்களை தடுக்க நியமிக்கப்பட்ட குழு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாடசாலை…
Read More...

தரம் 6,7,8 மற்றும் 9 மாணவர்களுக்கான அறிவித்தல்…!

நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

பரீட்சைகளுக்கான வினாத்தாள்களில் மாற்றங்கள்?

இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…
Read More...