அரச உத்தியோகத்தர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது – நிதி அமைச்சர்

அரச உத்தியோகத்தர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளாய்வு…
Read More...

பிழையான தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய பசில்

கோவிட் தொற்று நோய் காரணமாக அரசாங்கத்திற்கு 500 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்…
Read More...

மாவீரர் தினத்தில் நடக்கப்போவது என்ன?

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழின தாயக…
Read More...

புலம்பெயர்ந்தோருக்காக ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் பீட்ஸா!

புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக இதுவரை செலவு செய்துவந்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் புலம்பெயர்ந்தோருக்கு பீட்ஸா…
Read More...

டொலர் பற்றாக்குறையால் நாட்டின் இறக்குமதி,ஏற்றுமதி துறைகள் பாதிப்பு – வரவு செலவு திட்டத்தில்…

நாடு தற்போது எதிர்நோக்கும் டொலர் பிரச்சினைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தெளிவான வேலைத்திட்டங்களுடன் கூடிய தீர்வு கிடைக்கவில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்! எம்.பி. வெளியிட்ட கருத்து

ஆயுதங்களுடன் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைக்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். கனரக…
Read More...

தலைவரான சரித் அசலங்க!

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில்…
Read More...

வீடொன்றில் துர்நாற்றம்…” அழுகிய நிலையில் பெண்..” நடந்தது என்ன?

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புத்தளம் ஜயபிம பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும்…
Read More...

கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (13) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் (14) நள்ளிரவு 12 மணி…
Read More...