Browsing Tag

Sri Lanka

வவுனியா பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா தொற்று..

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்பு சென்றநிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக…
Read More...

வலிவடக்கு தவிசாளரின் வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல்

வலிவடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது முக கவசத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது…
Read More...

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் வன வள திணைக்களம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள்…

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்…
Read More...

வவுனியா மரக்கறி சந்தை தொகுதியில் இருவருக்கு தொற்று – வதந்திகளை நம்பவேண்டாம்.

வவுனியா மரக்கறி மொத்த விற்பனை சந்தையில் இருவருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என மாவட்ட விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நந்தன்…
Read More...

யூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்.

பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்குவது போல யூ.டியூப் சேனல்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன்படி நடிகர் விஜய் அவர்களும்…
Read More...

வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் பூட்டு

கிழக்கு மாகாணத்தைத் தொடர்ந்து வடமாகாண பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன்படி நாளை முதல் பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் சாள்ஸ் இதனைத்…
Read More...

தெற்காசிய கிண்ண ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!!

ஓஸ்ரியா’ நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மன்னாரில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு தடை உத்தரவு.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை(19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர்…
Read More...

மடு கல்வி வலயத்தில் சாதனை படைத்த மாணவி கௌரவிப்பு.

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி இன்றைய தினம் புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்பட்டார். மடு கல்வி…
Read More...

தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி – ஒருவர் பலி!

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள்…
Read More...