Browsing Tag

Jasalin

வவுனியா தரணிக்குளம் மற்றும் கூமாங்குளம் பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் மீட்பு.

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தரணிக்குளம்…
Read More...

கூட்டுறவு ஆணையாளரின் முடிவால் சுமார் 550 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..

சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் நிலையை மனிதாபிமானத்தோடு அணுகுமாறு தென்னை பனம்பொருள் அபிவிருத்திக் கூட்டுறவு சங்கத்திடம் ஈழ மக்கள் புரட்சிகர…
Read More...

வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் குறித்து வெளியான தகவல்.

வவுனியாவில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் கொரோனா…
Read More...

இரு வாரங்களுக்கு முடங்குகிறது இலங்கை நாடாளுமன்றம்..

நாடாளுமன்றத்தில் பணியாற்றிய 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உணவுப்…
Read More...

வவுனியாவில் மேலும் 16 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 170 ஆக உயர்வு..

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர…
Read More...

வவுனியாவில் மேலும் 3 தொற்றாளர்கள்!! எண்ணிக்கை 151ஆகியது

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியாநகர…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறை..

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக…
Read More...

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோன தொற்றாளர்கள்..

வவுனியவை சேர்ந்த மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை…
Read More...

எமது உணர்வு எமது உரிமை, வட,கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு வினோ எம்பி அழைப்பு..

எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு வட, கிழக்கில் உள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவினை…
Read More...

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கும் தமிழ் எம்பி ஒருவருக்கும் நேரடி தொடர்பு?

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு அமைந்துள்ளதாக நாடாளுமண்ட உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்…
Read More...