Browsing Tag

Jasalin

இரண்டாவது நாளாக தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம்…
Read More...

தமிழர்களின் உணர்வுகளை அழித்தாலும் அழியாது – நா.உ சாணக்கியன் எச்சரிக்கை.

தமிழர்களின் உரிமை அல்லது உணர்வுகளை அழித்தாலும் அவை அழியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று இரவு யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி…
Read More...

மிரட்டல்கள் மத்தியில் கலைந்து போனது பல்கலை மாணவர்களின் போராட்டம்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.…
Read More...

தூபி நிர்மூலமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இராணுவ தளபதியின் திடீர் தகவல்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி இடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…
Read More...

ஜெனிவா விவகாரத்தில் மூன்று தரப்பும் இணக்கம்.

முதன் முதலாக தமிழ் கட்சிகளும், சிவில் சமூகங்களும் கடந்த 11 ஆண்டுகளிலே ஒரு குடையின் கீழ் வந்து ஜெனிவா விவகாரத்தை எவ்வாறு கையால்வது என்ற ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்விற்கு மூன்று தரப்பும்…
Read More...

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள்

வவுனியா நகர்ப்பகுதியில் 55 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பட்டானிச்சூரில் 7 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…
Read More...

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை @realDonaldTrump டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. விதிகளை மீறியமையினால் ட்ரம்பின் இந்த கணக்கு அடுத்த 12 மணி நேரம் பயன்படுத்த…
Read More...

மன்னாரில் சுமார் 200 பேரிடம் பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு.

மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை(6) மதியம் 1.30 மணியளவில் மன்னார் புதிய…
Read More...

வவுனியா சந்தை வீதியும் பூட்டு..

வவுனியா சந்தை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து குறித்த்த இருவருடன்…
Read More...