அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்தது அரசாங்கம்?

கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவர் நேற்று…
Read More...

பால்மா தொடர்பில் வெளியிடப்பட்ட மற்றுமொரு புதிய செய்தி

வார இறுதியில் தட்டுப்பாடின்றி நுகர்வோர் பால்மாவினை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென பால்மா வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கியஸ்தரான லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார். நேற்று…
Read More...

நாடு கெப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்கிறது

புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்க விட்டு…
Read More...

கொரோனாக்கு பிந்தய நோய் அறிகுறிகளுக்கான தீர்வு!

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் ஏற்படும் நீண்ட கால வாசனை மற்றும் நாற்றம் இழப்பு நோய் அறிகுறியை கட்டுப்படுத்த விட்டமின் ஏ பயன்படுத்த முடியும் என…
Read More...

வில், அம்பு கொண்டு தீவிரவாத தாக்குதல்?

நோர்வேயில் வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் மீதோ இந்த தாக்குதல்…
Read More...

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வாகன வருமான…
Read More...

ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 60 வயதாக அதிகரிப்பதற்கான திருத்த நட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் குறித்து தெளிவுபடுத்திய சாணக்கியன்

இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
Read More...

63 ஆண்கள், 1 பெண், 4 வயது குழந்தை ஒன்றும் கைது

திருகோணமலையில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் 63 ஆண்கள் ஒரு பெண் மற்றும் 4 வயது குழந்தை ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடல் மார்க்கமாக சட்டவிரோதமான…
Read More...