அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் திண்டாடுகிறது?

கொவிட் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்…
Read More...

நொச்சிக்குளம் வாள் வெட்டு- சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - நொச்சிகுளம் பகுதியில் வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை…
Read More...

சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால்…
Read More...

இதுவே எனது நோக்கம்- புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கோட்டாபய!

இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1971இல், முன்வைத்த இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்ற யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள,…
Read More...

சர்வதேச விமான பயணங்களை ஆரம்பிக்கும் இரத்மலானை விமான நிலையம்

இலங்கையின் கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின்னர் சர்வதேச விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என…
Read More...

நடிகர் ‘ரீல் ராவணன்’ காலமானார்

ராமானந்த் சாகரின் ராமாயண இதிகாச தொடர் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த…
Read More...

கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையம் திறப்பு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு…
Read More...

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (6) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதிபர், ஆசிரியர்களின்…
Read More...

கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்…
Read More...